Thursday, January 8, 2009

இதற்குப் பெயர்தான் காதலா...?


உன் ஈர தென்றல் பார்வை

என் நினைவு மேகங்களை கலைத்ததால் பொழியும்

இந்த கவிதை மழைக்குப் பெயர்தான்

--காதலா???

No comments: