காலை இளசூரியன்
கதிர்கரம் நீட்டும்போது
கண்ணிரணடும் இமைக்கவில்லை..
காரணமும் புரியவில்லை..
உன் பாதி விழி பார்வையில்
என் பாதை மாறியது..
மீதி விழி பார்வையில்
மின்னல் என்னை தாக்கியது..!!
தேவதைகள்தான் வரம் தருமாம்..
அப்படியென்றால் தேவதையாகதான்
இருக்க வேண்டும்..
உன்னை பெற்றவள்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment